ராமர் பாலம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் முறையீடு

டெல்லி: ராமர் பாலம் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு செய்தார்.  வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு அவர் முறையிட்டார்.

Related Stories: