உ.பி-யில் காஸியாபாத்தில் S.R.M. பல்கலை. சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி உரை

உத்திரப் பிரதேசம்: காஸியாபாத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி உரையாற்றினார். உள்நாட்டில் உற்பத்தியாகும் இருசக்கர வாகனங்களில் 50% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என அவர் தெரிவித்தார்.

Related Stories: