ஆலை விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு அரசுடன் நிசான் ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனம் தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: