இந்தியா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 காக்கிநாடா ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா: காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். எண்ணெய் ஆலையில் உள்ள டேங்கில் கசடுகளை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மின்சாரம், ரயில்கள், வேட்டை போன்றவற்றால் 3 ஆண்டுகளில் 274 யானைகள் பலி: மனித - விலங்கு மோதலால் 1,579 நபர்கள் மரணம்
ஓடிடி தளங்களில் படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி
ஒன்றிய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள முதுகலை படிப்பில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை
தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்..!
ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் தகவல்
தேவையான இடம் கிடைத்த பிறகே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும்: ஒன்றிய அரசு விளக்கம்
மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்: அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை..!!
பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!
நாட்டில் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள்தான் மக்களிடம் அதிக புழக்கம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு