இந்தியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவியாக மீட்புப் படைகளை அனுப்பியது இந்தியா dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 இந்தியா துருக்கி டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவியாக இந்தியா மீட்புப் படைகளை அனுப்பியுள்ளது. 100 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை இந்தியா துருக்கிக்கு அனுப்பியது.
மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுக்கத்தக்க பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை கோரிய வழக்கில் மே மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
போலி மருந்துகளை தயாரித்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது: 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
பாதுகாப்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
கடுமையாக போராட தயாராகுங்கள் அதிக வெற்றி பெறும் போது எதிர்ப்புகளும் அதிகரிக்கும்: கட்சியினருக்கு மோடி அறிவுரை