இந்தியா ஒரே நாடு ஒரே தேர்தல் கோரி மனு தள்ளுபடி dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிஎப் பணத்திற்கு அதானியால் ஆபத்து: பங்குகள் கடும் வீழ்ச்சிக்குப் பிறகும் முதலீடுகளை தொடரும் இபிஎப்ஓ