இந்தியா உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் dotcom@dinakaran.com(Editor) | Feb 04, 2023 ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றம் டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ராவை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிஎப் பணத்திற்கு அதானியால் ஆபத்து: பங்குகள் கடும் வீழ்ச்சிக்குப் பிறகும் முதலீடுகளை தொடரும் இபிஎப்ஓ
எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு