தமிழகம் ஓசூரில் கைது செய்யப்பட்ட 200பேரும் விடுவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 ஓசூர் கிருஷ்ணகிரி: ஓசூரில் எருதுவிடும் விழாவுக்கு அனுமதிகோரி நடந்தப்போராட்டத்தில் கைதான 200பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் சேதம் வீடியோ காட்சி அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என எஸ். பி. தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: கலெக்டர் பங்கேற்பு
தன்னுடைய அறிவாற்றலால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதல்வர்: திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் பாராட்டு
புட்லூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க அரசு முன்வருமா?...ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கேள்விக்கு வேளாண் இயக்குனர் பதில்
கொள்ளுமேட்டில் சித்த மருத்துவ மையம் திறப்பு: பள்ளி மாணவர்களுக்கு மூலிகை தோட்ட பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு