விருப்ப ஓய்வில் சென்ற ஐஏஎஸ் மீண்டும் பணியில் சேர்ந்தார்

சென்னை: தமிழகத்தில் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த அனீஸ்சேகர், விருப்ப ஓய்வில் சென்றார். இந்நிலையில் அவர் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், அவர் தமிழக அரசின் பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post விருப்ப ஓய்வில் சென்ற ஐஏஎஸ் மீண்டும் பணியில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Related Stories: