இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாகாண தலைநகர் குவெட்டாவில் இருந்து சிந்துவின் கராச்சிக்கு 48 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாகாண தலைநகர் குவெட்டாவில் இருந்து சிந்துவின் கராச்சிக்கு 48 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.