காவல்துறையின் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் 105 ரவுடிகள் கைது

திருச்சி: காவல்துறையின் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: