சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் 3வது நாளில் திடீர் மரணமடைந்தார். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கமலேஷ் திடீரென உயிரிழந்தார். உறவினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கமலேஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 

The post சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!! appeared first on Dinakaran.

Related Stories: