சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் 3வது நாளில் திடீர் மரணமடைந்தார். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கமலேஷ் திடீரென உயிரிழந்தார். உறவினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கமலேஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.