அரியமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சரணடைந்தார். முத்துக்குமார் கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

The post அரியமங்கலம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்..!! appeared first on Dinakaran.

Related Stories: