விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. சென்னையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் சென்ற போது விருத்தாசலம் அருகே கர்ப்பிணி தவறி விழுந்து மரணமடைந்தார். ரயிலில் உள்ள அவசர சங்கிலியை பிடித்து இழுத்தும் ரயில் நிற்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

The post விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: