திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தம்..!!

திருப்பூர்: திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 256 சிசிடிவிக்கள் உள்ள நிலையில் கூடுதல் சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கிறது.

The post திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: