நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகன நெரிசலுக்கு இடையே புகுந்த யானையால் மக்கள் ஓட்டம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகன நெரிசலுக்கு இடையே புகுந்த யானையால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். லால்ஸ் அருவியை சுற்றிய பகுதிகளுக்குள் யானைகள் புகுந்ததால் விரட்டும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் உலா வந்த காட்டு யானைகளில் 4 யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: