தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 176-வது ஆராதனை விழா தொடங்கியது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 176-வது ஆராதனை விழா தொடங்கியது. இதில் தெலுங்கனா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,   ஜி. கே. வாசன் மற்றும் விழா குழுவினர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

Related Stories: