பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்திற்கு சென்றார் ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்திற்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றார்.  டாங்கிரி கிராமத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை ஆளுநர் மனோஜ் சின்ஹா பார்வையிட்டார். துணைநிலை ஆளுநர் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: