சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம்: மின்சார ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை Jan 02, 2023 க்ரோம்பெட் சென்னை: சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் பாய்ந்து 60 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு மாற்று இடம்: அதிகாரிகள் ஏற்பாடு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் 2.21லட்சம் புறநோயாளிகள் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: சார்பதிவாளர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பிடிபட்ட 306 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை: பொது சுகாதாரத்துறை நடவடிக்கை
நடந்து முடிந்த தேர்தலே சாட்சி; பாஜ பொய் வாக்குறுதிகளை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: டிகேஎஸ்.இளங்கோவன் பேச்சு
புளியந்தோப்பு பகுதியில் மெட்ரோ ரயில் பணி இன்று முதல் 17ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம்
வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்