தமிழகம் சீர்காழி அருகே பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் உயிரிழப்பு Dec 27, 2022 பைபர் சீர்காழி மயிலாடுதுறை: சீர்காழி அருகே காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி மீனவர் பெருமாள் உயிரிழந்தார். பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த நடராஜன், சூரியமூர்த்தி நீந்தி கரை சேர்ந்த நிலையில் பெருமாள் மாயமானார்.
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி