கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹைவேவிஸ், இரவங்கலாறு, மேகமலை மற்றும் சுருளி வன பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related Stories: