திருவள்ளூர்: வேலை பார்த்த கம்பெனியில் காப்பர் திருடிய ஊழியர் சிக்கினார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமம் மங்காத்தா குளம் சாலையில் வாகனங்களுக்கு உதிரிபாங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. நேற்று முன்தினம் கம்பெனியை திறக்க வந்தபோது சுமார் 800 கிலோ எடை கொண்ட ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து கம்பெனியின் மேலாளர் தினேஷ் கொடுத்த புகாரின்படி,