தமிழகம் அரியலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் மயானத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் Dec 15, 2022 அரியலூர் மாவட்டம் அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் மயானத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இறந்தவர் உடலை ஏரியில் இடுப்பளவு நீரில் எடுத்து செல்லும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு