இந்தியா மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 மாமல்லபுரத்தில் இந்திய வானிலையியல் துறை டெல்லி: மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து மேலும் ஓராண்டு விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புற்று நோயால் அவதிப்படும் உம்மன் சாண்டிக்கு சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் மறுப்பா?: கேரளாவில் பரபரப்பு
அதானி குழும முறைகேடு விவகாரம் மீண்டும் முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பெண் வழக்கறிஞர் நியமனம் எதிர்த்து மனு: உச்சநீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணை
புற்று நோயால் அவதிப்படும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் மறுப்பா?.. கேரளாவில் பரபரப்பு
கேரளாவில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை ஆம்புலன்சில் பலாத்காரம் செய்ய முயற்சி: மருத்துவமனை ஊழியர் கைது