இந்தியா தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட் Apr 27, 2024 திரிபுரா தேர்தல் ஆணையம் திரிபுரா: தேர்தல் விதிகளை மீறியதாக திரிபுராவில் 26 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்ததுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெறப்பட்ட 92 புகார்களின் அடிப்படையில் 26 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். The post தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு