தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட்

திரிபுரா: தேர்தல் விதிகளை மீறியதாக திரிபுராவில் 26 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்ததுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெறப்பட்ட 92 புகார்களின் அடிப்படையில் 26 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

The post தேர்தல் விதிமீறல்: திரிபுராவில் 26 அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: