மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் பேதுல் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீட்டல் அருகே மாண்ட்வி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் தான்மே சாகுவை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். சிறுவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்படலாம் என எஸ்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: