பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு சீன அரசு பணிந்தது.