வில்லிவாக்கம் பகுதியில் கால்வாயில் குப்பை அகற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சி வார்டு 65, மண்டலம் 6, ராஜாஜி நகர் வேகவதி  தெரு வில்லிவாக்கம் மார்க்கெட் சாலையில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான  கால்வாயில் நீண்ட நாட்களாக குப்பை கழிவுகள் தேங்கி இருந்தன. இதுபற்றி அறிந்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதனை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மண்டல  அதிகாரி பரந்தாமன், உதவி பொறியாளர் ரவி வர்மன், துப்புரவு ஆய்வாளர் வினோத்  குமார், செயற்பொறியாளர் செந்தில்நாதன், மேற்பார்வையாளர் டேவிட் ஆகியோர்  மேற்பார்வையில் குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டது.  …

The post வில்லிவாக்கம் பகுதியில் கால்வாயில் குப்பை அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: