இந்தியா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது Dec 06, 2022 தில்லி பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வு டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வகமாக நடத்துவது பற்றி கட்சிகளுடன் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு