புதுடெல்லி: உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தொடர்ந்து பொதுநல மனுவில், பல்வேறு பாட புத்தகங்களில் தாஜ்மஹால் குறித்த பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது, இவற்றை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
புதுடெல்லி: உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தொடர்ந்து பொதுநல மனுவில், பல்வேறு பாட புத்தகங்களில் தாஜ்மஹால் குறித்த பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது, இவற்றை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.