எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது. டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

Related Stories: