புதுக்கோட்டை அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை: திருமயம் அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்மாய் கரையில் உள்ள செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது கதண்டு கடித்ததில் 12 பேர் மயக்கம் அடைந்தனர்.  

Related Stories: