தமிழகம் திருவள்ளூரில் தீபாவளி சீட்டில் ரூ.27 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் கைது Nov 22, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் தீபாவளி சீட்டு நடத்து ரூ.27 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மாலந்தூர் பகுதியை சேர்ந்த ஜே.பி.ஜோதி, மனைவி சரண்யாவை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைந்தனர்.
கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல்
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்