நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியை சுற்றி Drone-கள் பறக்க தடை

நாமக்கல்: 19.04.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 16.நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு வட்டம், இளையாம்பாளையம் கிராமம், விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றி வாக்குகள் எண்ணும் பணி முடியும் வரை Drone-கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

The post நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியை சுற்றி Drone-கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: