5 மாவட்டங்களுக்கு வெள்ளப் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மதுரை: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  5 மாவட்டங்களுக்கு வெள்ளப் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து விநாடிக்கு 4,230  கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

Related Stories: