ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்: அசோக் சிகாமணி

சென்னை: ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அசோக் சிகாமணி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம் என்று அசோக் சிகாமணி கூறியுள்ளார். ரஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: