செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரித்துள்ளனர். செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வினாடிக்கு 500 கனஅடி நீர் தீறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: