புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 9 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அட்சயா பத்திரா நிறுவனம் மூலம் தரமான உணவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

Related Stories: