கேரளாவின் பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன் காலமானார்

திருவனந்தபுரம்: கேரளாவின் பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன்  நேற்று இரவு காலமானார். கல்லீரல், சிறுநீரக கோளாறு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளாவின் பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன் (63) நேற்று இரவு காலமானார்.

Related Stories: