உங்கள் தாய்மொழியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்: அமித்ஷா

டெல்லி: பெற்றோர்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியிலேயே மட்டுமே பேச வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்; ஆனால், உங்கள் தாய்மொழியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: