ராமநாதபுரத்தைச் சேர்ந்த யாசகர் பாண்டி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த யாசகர் பாண்டி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கியுள்ளார். பொதுமக்களிடம் இருந்து தர்மம் வாங்கிய பணத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கினார்.

Related Stories: