திருச்செந்தூர் முருகன் கோயிலில் திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடத்தை திமுக எம்.பி. கனிமொழி பார்வையிட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: