வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: பெரியகுளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: