தமிழகம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை Oct 17, 2022 நதி தேனி: பெரியகுளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.
`இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்’ சென்னை விமான நிலையத்துக்கு 2 வெடிகுண்டு மிரட்டல்: கூடுதல் பாதுகாப்பால் பரபரப்பு
நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!
பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு விண்ணப்பம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை; இன்று வெளியானது தரவரிசை பட்டியல்: நாளை தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு
நெல்லை மாவட்ட மீனவர்கள் 9-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை: 1,500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தம்
இஸ்லாமியர்கள் தந்த நிலத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு: சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் கிராமம்
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை
மழை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம்: கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்