கர்நாடக அரசுக்கு ரூ.2,900 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்..!!

டெல்லி: கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்தது. கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை நிர்வகிக்க தவறியதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்தது.

Related Stories: