உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

டொராடூன்: உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். உத்தரகாசியில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச் சிகரத்தில் ஏறுவதற்காக பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் சென்றிருந்தனர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன எஞ்சியவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: