இந்தியாவில் அதிவேக 5ஜி இணைய சேவையை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி!

டெல்லி: இந்தியாவில் அதிவேக 5ஜி இணைய சேவை இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி  வைக்க உள்ளார். முதற்கட்ட உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.

Related Stories: