பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு

தேனி: பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளார். கழிவு நீர் தொட்டியின் மேல் ஏறி விளையாடியபோது சுபஸ்ரீ (8), நிகிதா (7) ஆகியோர் உள்ளே விழுந்தனர். சிறுமிகள் உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: