ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி :ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 % உயர்த்தி வழங்க  ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: