ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டம்

டெல்லி : ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தடையை அடுத்த பி.எஃப்.ஐ. தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறியுள்ளார்.

Related Stories: