பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர்

கேரளா:பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செப் 22-ல் மேற்பட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி 106 பிஎப்ஐ நிர்வாகிகளை என்ஐஏ அமலாக்கத்துறை கைது செய்திருந்தது

Related Stories: